சமிபத்தில் நடிகர்
விஷால் தனியார் தொலைகாட்சிக்கு அளித்த பேட்டியில் பேட்டி ஒன்றில் சண்டைகோழி திரைப்படம் எனக்காக எழுதப்படவில்லை.
அந்த படம் முதலில் விஜய்காக எழுதப்பட்டது பின்னர் சூர்யா நடிப்பதாக இருந்தது.,
அதன் பின்னர் தான் எனக்கு இரண்டாவது படமாக வாய்ப்பு கிடைத்தது அந்த படம் என்னை
பட்டி தொட்டி எல்லாம் அடையாளம் கிடைத்தது என கூறியுள்ளார்.