IPL 2024 முதல் பாதி ஆட்டங்கள் இந்தியாவில் நடைபெறும் என அட்டவணை அறிவித்த இந்திய கிரிக்கெட் வாரியம். தற்போது இத்தொடரின் மீதியை துபாயில் நடைபெற ஏற்பாடு செய்துள்ளதாம் இதற்க்கு காரணம் இம்மாதத்தில் நடைபெற உள்ள தேர்தல் என்கிறார்கள். இதானால் ரசிகர்கள் மிகுந்த ஏமாற்றத்தில் உள்ளனர்.
IPL2024 DUBAI